அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
கடற்படை அதிகாரிகள் இருவரை எதிர்காலத்தில் கைதுசெய்யவுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டு பேர் காணாமல்போனமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட…
கிழக்கு பல்கலைகழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக…
இராணுவத்தினர் பிஸ்கட் கொடுத்து பாலச்சந்திரனை கொலை செய்துள்ளனர். இதன் புகைப்படங்களைக் கூட இராணுவத்திரே எடுத்துள்ளனர். அந்தப்புகைப்படங்களும் செய்திகளும் பத்திரிகைகளில் கூட…