அரசாங்கத்தின் காதில் மக்களின் பிரச்சினை விழுவதில்லை-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 4, 2017
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளதாக…

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் ஒருவர் கைது

Posted by - February 4, 2017
அலரி மாளிகையையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த 36 வயதுடைய இந்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால்…

தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

Posted by - February 4, 2017
வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால்…

தமிழர்களின் கறுப்பு தினமான சிறீலங்காவின் சுதந்திர தினம்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - February 4, 2017
இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம்…

சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்! அரசாங்கம்!

Posted by - February 4, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான மற்றும்…

பிரதேச செயலாளருக்கு எதிராக ரஞ்சன் முறைப்பாடு

Posted by - February 4, 2017
திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (03) ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு…

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் பேச கெமுனுவுக்கு உரிமையில்லை

Posted by - February 4, 2017
சைட்டம் நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்து குரல் எழுப்புவதற்கும்…

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி

Posted by - February 4, 2017
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கறுப்பு கொடிகளுடனும், கறுப்பு பதாதைகளுடனும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில்…

கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும்

Posted by - February 4, 2017
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்…