பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு

Posted by - February 8, 2017
முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் பணம் காணாமல் போயுள்ளது

Posted by - February 8, 2017
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹெர,…

நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க…

கேப்பாபிலவு மக்களுக்காக நீர்கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Posted by - February 8, 2017
தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஒன்பது நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று நீர்கொழும்பு…

கிழக்கில் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை – கிழக்கு முதல்வர்

Posted by - February 8, 2017
கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை என கிழக்கு…

வெல்லட்டும் எழுக தமிழ் பேரணி! முடியட்டும் இருளின் ஆதிக்கம்! விடியட்டும் தமிழர் வாழ்வு! – வேல்முருகன்

Posted by - February 8, 2017
பெருந்திரள் மக்கள் எழுச்சியின் முன்பு தில்லியோ வாசிங்கடனோ அல்லது எந்த உலக வல்லரசோ மண்டியிட்டே தீர வேண்டும் என்பது மீண்டும்…

வில்பத்து தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் தீவிரநிலை

Posted by - February 8, 2017
வில்பத்து தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிற்கு அமைச்சர் றிசாத் பதியூதீனின் அமைச்சின் ஊடாக சில நபர்களை…

மட்டு. நகர் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கடமை! – தொல். திருமாவளவன் அழைப்பு

Posted by - February 8, 2017
வரலாற்று கடமையை உணர்ந்து காலத்தின் தேவைகருதி ஈழமண்ணின் மட்டு நகரிலே எதிர்வரும் 10-2-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும்…

கேப்பாப்புலவு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்தல்

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்கு வதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவேண்டும் என…

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி

Posted by - February 7, 2017
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார். பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய…