வில்பத்து தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் தீவிரநிலை

248 0

வில்பத்து தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிற்கு அமைச்சர் றிசாத் பதியூதீனின் அமைச்சின் ஊடாக சில நபர்களை அழைத்தமை தொடர்பில் தீவிரநிலை ஏற்பட்டுள்ளது.

வந்திருந்த நபர்கள் ஊடகங்களுக்கு கேள்விகளை கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பிற்கு மன்னார் பிரதேசத்தை சேர்ந்த சிலர் அழைத்து வரப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.