கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 22, 2025
கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவிய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, மாத்தறை மாவட்டங்களில் வெள்ளம் : 2025 க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Posted by - November 22, 2025
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பகுதிகள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதை அடுத்து, 2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர…

மாலைத்தீவு வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 21, 2025
மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு…

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 21, 2025
பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவராகக் கருதப்படும் ‘கணேமுல்ல சஞ்ஜீவ’ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உள்ளிட்ட…

தென்கடலில் பிடிபட்ட படகு: வௌியான திடுக்கிடும் தகவல்கள்

Posted by - November 21, 2025
தென்கடல் பிராந்தியத்தில் போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு தொடர்பில் தற்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  …

மலையக ரயில் சேவை வழமைக்கு

Posted by - November 21, 2025
மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்துப் பணிகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகப் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள…

25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்

Posted by - November 21, 2025
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்…

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

Posted by - November 21, 2025
பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய…

வடமாகாண சுகாதார செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் அவசர கடிதம்

Posted by - November 21, 2025
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு கோரி, மன்னார் நகர…

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் உயிரிழப்பு

Posted by - November 21, 2025
இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று…