மாவீரர் நாள் 2025 -யேர்மனி, ஒளிப்படங்கள் பகுதி இரண்டு.

Posted by - December 1, 2025
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது.…

யேர்மனிய நாட்டில் நடைபெற்ற தமிழீழத்தேசிய மாவீரர்நாள் 2025.

Posted by - December 1, 2025
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது.…

முல்லைத்தீவு நாயாற்று பாலம் கீழிறங்கியதில் முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

Posted by - December 1, 2025
முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கியுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன்

Posted by - December 1, 2025
கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது ‘டிட்வா’ புயல்

Posted by - December 1, 2025
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு…

“துண்டை மாற்றியதால் கொள்கையும் மாறிப்போச்சு” – செங்கோட்டையன் மீது பழனிசாமி பாய்ச்சல்

Posted by - December 1, 2025
செங்கோட்டையன் தனது துண்டை மாற்றி விட்டதால் அவரது கொள்கையும் மாறிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனை” – மல்லை சத்யா கணிப்பு

Posted by - December 1, 2025
திராவிட வெற்றிக் கழகம் தலைவர் மல்லை சத்யா நேற்று வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது.…

“மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக அதிமுக எங்களை ஏமாற்றவில்லை”

Posted by - December 1, 2025
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நாங்கள் 2025-ல் அதிமுகவிடம் கேட்டோம். அவர்கள் 2026-ல் தருவதாகக் கூறியுள்ளார்கள். அதிமுக எங்களை ஏமாற்றவில்லை என்று…

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னை, டெல்லியில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - December 1, 2025
தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னையில் டிசம்பர் 2-ம் (நாளை) தேதியும் டெல்லியில் 4-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக…

சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தகவல்

Posted by - December 1, 2025
‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம்…