பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்ட ரயில் தடம் புரண்டது

Posted by - October 24, 2025
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இரவு அஞ்சல் ரயில் எல்ல…

பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது

Posted by - October 24, 2025
கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு…

வடக்கு,கிழக்கில் போதைப்பொருள் பாவனை தீவிரம்: இராணுவத்துக்கு பெரும் பங்குண்டு

Posted by - October 24, 2025
வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் விநியோகித்தில் இராணுவத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சியை தோற்கடிப்பதற்காக இராணுவத்தினரால் வடக்கு,கிழக்கில்…

ஸ்ரீதரன் மீது சாமர சம்பத் குற்றச்சாட்டு

Posted by - October 23, 2025
சிறிய எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி,…

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் லஹிரு சாதனை

Posted by - October 23, 2025
பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்…

2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்

Posted by - October 23, 2025
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி…

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

Posted by - October 23, 2025
யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில்…

யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

Posted by - October 23, 2025
தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காய்ப் பணியாற்றிய யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்கள், 12.10.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற…

வெலிகம கொலையாளி தொடர்பில் முக்கிய தகவல்

Posted by - October 23, 2025
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது…