6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்புக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் Posted by தென்னவள் - July 20, 2016 பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ள நிலையில்…
பிலிப்பைன்ஸ் முன்னாள் பெண் அதிபர் விடுதலை Posted by தென்னவள் - July 20, 2016 பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பெண் அதிபர் குளோரியா மகாபாகல் அரோயா (69). இவர் கடந்த 9 ஆண்டுகள் அதாவது 2010ம்…
பாலாற்றில் தடுப்பணை: ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் Posted by தென்னவள் - July 20, 2016 பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே. வாசன் கூறினார்.
ரூ.408 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதிகள் Posted by தென்னவள் - July 20, 2016 சென்னை தலைமை செயலகத்தில் ரூ.408 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம்…
திருவள்ளுவர் சிலை ஒரு வாரத்தில் முழு மரியாதையுடன் நிறுவப்படும் Posted by தென்னவள் - July 20, 2016 திருவள்ளுவர் சிலை ஒரு வாரத்தில் உரிய இடத்தில் முழு மரியாதையுடன் நிறுவப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.தமிழ் புலவர்…
சீனாவில் ஆம்பிபியன் விமானம் பாலத்தில் மோதி நொறுங்கியது: 5 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - July 20, 2016 சீனாவில் நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க. தலைவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் Posted by தென்னவள் - July 20, 2016 பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க. தலைவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சர்…
முகாம் வாழ்க்கை தொடரும் நிலையில் கோடி செலவில் பிரம்மாண்ட புத்தர்சிலை Posted by தென்னவள் - July 20, 2016 யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் 12 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமான புத்தர் சிலை…
பள்ளிமுனை காணி அபகரிப்பு மக்களால் முறியடிப்பு! Posted by தென்னவள் - July 20, 2016 மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் கடற்படையினருக்கென காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க சர்வதேசத்திடம் போகக்கூடாது! Posted by தென்னவள் - July 20, 2016 தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்திடம் போகக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.