பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு

Posted by - July 24, 2016
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணியிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலத்தில் பிடிபட்ட அரிய வகை இரண்டு தலை பாம்பு

Posted by - July 24, 2016
சேலத்தில் பிடிபட்ட அரிய வகை இரண்டு தலை பாம்மை பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வியப்படைந்தனர்.சேலம், இரும்பாலை…

வெனிசூலாவில் எதிர்க்கட்சித் தலைவர் மேல்-முறையீடு

Posted by - July 24, 2016
வெனிசூலா நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு

Posted by - July 24, 2016
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம்…

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சாண்ட்விச்-காபி டெலிவரி

Posted by - July 24, 2016
‘ஆர்டர்’ செய்யப்படும் பீட்சாக்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது.அதுபோன்று அமெரிக்காவில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம்…

ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி

Posted by - July 24, 2016
ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி…

இஸ்ரோவின் உதவியுடன் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி

Posted by - July 24, 2016
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் சென்றபோது மாயமான ஏ.என்-32 ரக ராணுவ விமானத்தில் பயணம்…

கிருஷ்ணகிரி அருகே பேருந்து-லாரி மோதி விபத்து-7 பேர் உயிரிழப்பு

Posted by - July 24, 2016
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சின்னாறு கிராமத்தில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர்…

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது-தமிழிசை

Posted by - July 24, 2016
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.மதுரை பீ.பி குளத்தில் உள்ள பாரதீய…