புத்தபெருமானுக்கு அபகீர்த்தி – தௌவ் ஹீத்ஜமாத் அமைப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை

Posted by - August 5, 2016
இலங்கை தௌவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அபகீர்த்தி வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது. புத்தபெருமான் தொடர்பில்…

சீன உதவியுடன் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம்

Posted by - August 5, 2016
சீனா- இலங்கை கைத்தொழில் வலய திட்டத்தின்கீழ் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது அண்மையில் சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் ஹம்பாந்தோட்டைக்கு…

மூதூர் 17பேர் படுகொலை – நம்பிக்கையான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் – பிரான்ஸ் தொண்டு நிறுவனம்

Posted by - August 5, 2016
திருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் தொண்டு நிறுவனம் இலங்கை…

ஐ.எஸ்ஸின் சினாய் பிராந்திய தலைவர் கொல்லபட்டுள்ளார்.

Posted by - August 5, 2016
ஐ.எஸ் தீவிரவாதிகளின் சினாய் பிராந்திய தலைவரை கொன்றுவிட்டதாக, எகிப்தின் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் பல தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.…

வேதனப்பிரச்சினை தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு

Posted by - August 5, 2016
பாதுகாப்பற்ற தொடர்ந்து கடவைகளின் மூங்கில் கதவு காவலர்கள் தொடர்பான விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால…

தடயப்பொருட்கள் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பபட்டுள்ளன

Posted by - August 5, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட மர்மக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும், பகுப்பாய்வு…

பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சர்களுக்கே தெளிவில்லை – அனுரகுமார திஸாநாயக்க

Posted by - August 5, 2016
அரசாங்கத்தின் பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவான விபரங்கள் தெரியாது என்று ஜே வி பி குற்றம்…

பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் ஒழுகாற்று குழுவில் விளக்கமளிக்க வேண்டும்

Posted by - August 5, 2016
மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கு, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர…

நோர்வே பிரதமர் உள்ளிட்ட குழு இலங்கை வந்துள்ளது

Posted by - August 5, 2016
நோர்வேயின் பிரதமர் ஏர்னா சோல்பேர்க், ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்றுடன் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நோர்வேயின் செய்தி…

இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

Posted by - August 5, 2016
புதிதாக தயாரிக்கப்படுகின்ற அரசியல் யாப்பில், இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. த வயர் என்ற சர்வதேச…