திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தமிழக ஆட்சி நிர்வாகம் 32 ஆண்டுகளுக்கு பின் நிதிஅமைச்சரிடம் சென்றுள்ளது. 1984ஆம் ஆண்டு…