2017 வரவு செலவுத்திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்-லஹிரு வீரசேகர

Posted by - October 21, 2016
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லஹிரு வீரசேகர…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு-5 பொலிஸார் கைது(காணொளி)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்…

ஜனாதிபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது-ஜோசப் ஸ்டாலின்

Posted by - October 21, 2016
கடந்த வாரம் ஜனாதிபதி ஊழல் மோசடி தொடர்பாகத் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்…

நீதியுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அச்சநிலை-விக்ரமபாகு கருணாரட்ண

Posted by - October 21, 2016
நாட்டின் நீதித்துறையில் குற்றங்களைக் கண்டறிந்து அதனை நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அச்ச நிலை தோன்றியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின்…

47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல்

Posted by - October 21, 2016
47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று நள்ளிரவு இந்த வர்த்தமானி…

ஜனாதிபதியால் திருப்புமுனை அடையும் முக்கிய வழக்கு!

Posted by - October 21, 2016
ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம்…

இராணுவத்தினரின் அனுசரணையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் கோத்தபாய!

Posted by - October 21, 2016
பாரிய குற்றச் செயல்களுக்கு பாலமாக கருதப்படும் இராணுவத்தை பயன் படுத்திய இழிவு, கோத்தபாய ராஜபக்ஸவிற்கே உரியது என விக்கிரம பாகு…

இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் கைது

Posted by - October 21, 2016
இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தப் பெண் கைது…

சானுக ரத்துவத்த உட்பட ஐவர் விடுதலை!

Posted by - October 21, 2016
சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.