2017 வரவு செலவுத்திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்-லஹிரு வீரசேகர Posted by நிலையவள் - October 21, 2016 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லஹிரு வீரசேகர…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு-5 பொலிஸார் கைது(காணொளி) Posted by நிலையவள் - October 21, 2016 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்…
ஜனாதிபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது-ஜோசப் ஸ்டாலின் Posted by நிலையவள் - October 21, 2016 கடந்த வாரம் ஜனாதிபதி ஊழல் மோசடி தொடர்பாகத் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்…
நீதியுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அச்சநிலை-விக்ரமபாகு கருணாரட்ண Posted by நிலையவள் - October 21, 2016 நாட்டின் நீதித்துறையில் குற்றங்களைக் கண்டறிந்து அதனை நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அச்ச நிலை தோன்றியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின்…
47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் Posted by தென்னவள் - October 21, 2016 47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று நள்ளிரவு இந்த வர்த்தமானி…
ஜனாதிபதியால் திருப்புமுனை அடையும் முக்கிய வழக்கு! Posted by தென்னவள் - October 21, 2016 ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம்…
இராணுவத்தினரின் அனுசரணையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் கோத்தபாய! Posted by தென்னவள் - October 21, 2016 பாரிய குற்றச் செயல்களுக்கு பாலமாக கருதப்படும் இராணுவத்தை பயன் படுத்திய இழிவு, கோத்தபாய ராஜபக்ஸவிற்கே உரியது என விக்கிரம பாகு…
இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் கைது Posted by தென்னவள் - October 21, 2016 இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தப் பெண் கைது…
சானுக ரத்துவத்த உட்பட ஐவர் விடுதலை! Posted by தென்னவள் - October 21, 2016 சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கைதடி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி ! Posted by தென்னவள் - October 21, 2016 நேற்று முன்தினம் (19) இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ…