முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.…
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டள்ளது. முடிவுற்ற விசாரணை அறிக்கைகள் அனைத்தும்…