சிறீலங்கா தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படவேண்டும்!

Posted by - November 2, 2016
அனைத்துலகுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா நிறைவேற்றியதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னரே ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வளங்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடம்…

பிரதமர் ஹொங்கொங் செல்கிறார்

Posted by - November 2, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக…

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட இராணுவம் வெளியேற வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - November 2, 2016
நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென…

ஆவா என்ற பெயரில் செயற்படுவது விடுதலைப் புலிகளே – பொதுபலசேன

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள பாதாள குழு ஒன்று…

சிகரட்டுக்கு மட்டுமல்ல பீடிக்கும் வரி விதிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - November 2, 2016
சிகரட் வகைகளுக்கு மட்டும் வரி விதிக்க்பபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நெலும் மாவத்தையில்…

புற்று நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுதும் இலவசம் சிகிச்சை

Posted by - November 2, 2016
நாட்டில் அனைத்து புற்று நோயாளிகளுக்கும் வாழ்நாள் முழுதும் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.…

சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி – சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 2, 2016
இறக்காமம் – மாணிக்கமடு பகுதியில் புத்த சிலை வைக்கப்பட்ட செயலானது வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை முடக்கிக்கொண்டு…

யாழ்.பல்கலைக்ழக மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

Posted by - November 2, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு முழுஅளவில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிவரும் காலங்களில் துரதிஸ்தவசமான சம்பவங்களும் இடம்பெறாது…

யாழ் பலாலி வீதியிலுள்ள உணவக உரிமையாளர்மீது வாள்வெட்டு

Posted by - November 1, 2016
யாழ்ப்பாணம் பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள்…