முழு இராணுவமும் ஆவா குழுவுடன் தொடர்பு என கூறவில்லை

Posted by - November 6, 2016
முழு இராணுவமும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று தான் ஒரு போதும் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

மட்டக்களப்பில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் மடக்கிப் பிடிப்பு

Posted by - November 6, 2016
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை ஒன்றில் போலி நாணயத்தாளுடன் மதுபான கொள்வனவுக்கு வந்த இரண்டுபேரை மடக்கிப் பிடித்து…

ஊடகங்கள் தொடர்பில் ரணிலின் அதிரடி நடவடிக்கை

Posted by - November 6, 2016
முதலீட்டாளர்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிவாரணம் தொடர்பில் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கபுரம்? – நிலாந்தன்

Posted by - November 6, 2016
யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற்…

கல்மடு காட்டுப்பகுதியில்பல இலட்சம் பெறுமதியான மரங்கள் கடத்தல் – 7 பேர் கைது

Posted by - November 6, 2016
கல்மடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சீனத் தூதுவரின் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சர் கவனம்

Posted by - November 6, 2016
சீனத் தூதுவர் யீ ஸியான்லிங் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில்…

எவ்வாறு செய்தி அறிக்கையிட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்த புதிய குழு நியமனம்?

Posted by - November 6, 2016
எவ்வாறு செய்தி அறிக்கையிடப்பட வேண்டுமென்பது குறித்து அறிவுறுத்த புதிய குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி அறிக்கையிடும் போது…

ஜீ.எல்.பீரிஸ் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

Posted by - November 6, 2016
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தவிசாளராக ஜீ.எல்.பீரிஸை…

நுவரெலியாவில் மண்ணில் புதையுண்டிருந்த ஐவர் உயிருடன் மீட்பு

Posted by - November 6, 2016
நுவரெலியா கலுகலை அபேபுர பகுதியில் 05.11.2016 அன்று சனிக்கிழமை, மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர், மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா…

வித்யாதரனின் முதலமைச்சர் கனவில் மண் அள்ளிப் போட்டது யார் ?

Posted by - November 6, 2016
சம்பந்தன் தன்னை அரசியலுக்கு அழைக்க முன்னர் ஒருநாள் வித்யாதரன் தனது கொழும்பு வீட்டுக்கு வந்ததாகவும் முதலமைச்சர் பதவிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்…