கஜன் வீட்டிற்குச் சென்ற இரா.சம்பந்தன் (காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான நடராசா கஜனுடைய வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சென்று அனுதாபதம் தெரிவித்துள்ளார். படுகொலை…

யாழ் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சியின் கட்சியின் அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாழ்ப்பாணம் தென்மராட்சி அலுவலகம் இன்று நுணாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான…

ஹட்டனில் கடையொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே…

திருகோணமலையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - November 6, 2016
திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டுடன்; கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 28…

ஹட்டனில் பாரிய சமாதான பேரணி!

Posted by - November 6, 2016
நோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்தும் தொடர்பாக சர்வமதங்களையும் சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று இன்று (06) இடம்பெற்றது. தேசிய சர்வமதங்களுக்கான…

இரண்டு மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான கிளிநொச்சி நடராசா கஜனின் இல்லத்திற்க்கு இன்று(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்…

முழு இராணுவமும் ஆவா குழுவுடன் தொடர்பு என கூறவில்லை

Posted by - November 6, 2016
முழு இராணுவமும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று தான் ஒரு போதும் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

மட்டக்களப்பில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் மடக்கிப் பிடிப்பு

Posted by - November 6, 2016
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை ஒன்றில் போலி நாணயத்தாளுடன் மதுபான கொள்வனவுக்கு வந்த இரண்டுபேரை மடக்கிப் பிடித்து…

ஊடகங்கள் தொடர்பில் ரணிலின் அதிரடி நடவடிக்கை

Posted by - November 6, 2016
முதலீட்டாளர்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிவாரணம் தொடர்பில் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கபுரம்? – நிலாந்தன்

Posted by - November 6, 2016
யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற்…