சுண்டிக்குளத்தில் 100கிலோகிராம் கஞ்சா மீட்பு!

Posted by - November 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் இன்று காலை தர்மபுரக் காவல்துறையினர் 100 கிலோகிராம் கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவஞ்சலி!

Posted by - November 7, 2016
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கலைப்பீட மாணவ…

ஏழு கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடுவது என தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ் பல்கலைக்கழக மணவர்களின் படுகொலைகள் யாழ் குடாநாட்டை பதற்ற சூழலில் தொடர்ந்து வைக்க முயற்சிக்கும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலைவிரிவாக…

வடக்கு மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை- யாழ். கட்டளைத் தளபதி

Posted by - November 7, 2016
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் சமாதான விரும்பிகள் என்றும், அவர்களை கடந்த அரசாங்கம் பல்வேறு தடவைகளில் ஏமாற்றியிருப்பதாகவும் யாழ். கட்டளைத்…

மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என்கிறார்திலும் அமுனுகம

Posted by - November 7, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மூன்றரைக் கோடி பணத்தினை கொள்ளையிட்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது!

Posted by - November 7, 2016
புறக்கோட்டை பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில், கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் உபபொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் சீரழிவதற்கு பெற்றோர்களே பொறுப்பு!

Posted by - November 7, 2016
எமது சமூகத்தை பண்பட்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற முடியும் என்பது பற்றி ஆரய்ந்து நாம் யாவரும்…

யாழ்.குற்றச் செயல்களுடன் இராணுவத்துக்குள்ள தொடர்பு

Posted by - November 7, 2016
யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவினருக்கும் இராணுவத்துக்கும் இடையே தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என…