புகையிலை தொழிற்துறையினரால் புகையிலை ஒழிப்புச் செயற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன-ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 7, 2016
புகையிலை ஒழிப்பை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகையிலை தொழிற்துறையின் முயற்சிகளை எதிர்ப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லி…

போர்க்குற்றங்கள் இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடையாது-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காதென்பதை வடக்கு முதலமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த…

பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி வடக்கு முதல்வரைச் சந்தித்தார்(காணொளி)

Posted by - November 7, 2016
பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் மற்றும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியும், பெண்கள் விவகாரம் சார்ந்தவருமான…

அரசாங்கம் பிழையான பாதையில் நகர்கின்றது- சான் விக்ரமசிங்க

Posted by - November 7, 2016
அரசாங்கம் பிழையான பாதையில் நகர்வதாக பிரதமர் ரணிலின் சகோதரரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் உரிமையாளருமான சான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சிக்கு ஆதரளிக்கப்படாது – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - November 7, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிசாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.…

ஆவா குழு என்று எமது கட்சி செயற்பாட்டாளரை கைது செய்துள்ளனர். – கஜேந்திரகுமார்

Posted by - November 7, 2016
தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்ப்பாட்டாளர்களில் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு…

ராஜபக்சவினரின் டுபாய் வங்கிக் கணக்கை காப்பாற்றி கொடுத்த அர்ஜூன் மகேந்திரன்

Posted by - November 7, 2016
நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த போது, அப்போது டுபாய் அரச…

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் தலையீடு இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடைக்காது!

Posted by - November 7, 2016
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது!

Posted by - November 7, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை

Posted by - November 7, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்து கணிப்புக்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன்…