றொனால்ட் ட்ரம்புக்கு மைத்திரி, ரணில் வாழ்த்து!

Posted by - November 10, 2016
அமெரிக்காவின் 45ஆவது அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள றொனால்ட் ட்ரம்புக்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துச்செய்திகளை…

குடியரசுக்கட்சி மீண்டும் மீண்டும் ஆட்சியில் – மகிந்த மகிழ்ச்சியில்!

Posted by - November 10, 2016
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி…

புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுவை மீளவும் கோர முடிவு

Posted by - November 10, 2016
புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுவை மீண்டும் கோருவதற்கு தேவையான சட்டதிருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை…

இன்று பட்ஜெட்

Posted by - November 10, 2016
சுதந்ததிர இலங்கையின் 70வது வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றமத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உயர் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக இலங்கையை…

உலக நாடுகளின் விடயங்களில் ட்ரம்ப் தலையிடகூடாது – அமைச்சர் ராஜித

Posted by - November 10, 2016
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் உலக நாடுகளின் விடயங்களில் தலையிடாது. தனது நாட்டில் உள்ள பிரச்சனைகளை…

நலன்புரி முகாம்களில் உள்ளவர்களை குடியேற்ற காணி கொள்வனவு

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணம் நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுள் 220 குடும்பங்களுக்கு காணிகள் தேவையாக உள்ளது. அரச காணிகள் இல்லாததினால் இவர்களுக்கென தனியார் காணிகள்…

வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சிறிய ரக கார்களின் விலைகள் குறைப்பு

Posted by - November 10, 2016
சிறிய ரக கார்களை விற்பனை செய்வதற்கு வாகன விற்பனையார்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரவு செலவு திட்டத்தின் பின்னர்…

கரைச்சிப்பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு(காணொளி)

Posted by - November 9, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின்…

வடக்கு மாகாண ஆளுநர் அரசியல்வாதியாகச் செயற்படுகிறார்-எஸ்.ஸ்ரீதரன் (காணொளி)

Posted by - November 9, 2016
வடக்கு மாகாண ஆளுநர் தன்னுடைய எல்லையை மீறிச் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச் சந்தை கடைத்தொகுதி…