யாழ் மாவட்ட செயலகத்தில் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்(காணொளி)

Posted by - November 12, 2016
கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வடக்கிலும் தெற்கிலும்…

கிளிநொச்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்(காணொளி)

Posted by - November 12, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச்…

கிளிநொச்சியில் 450 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு(காணொளி)

Posted by - November 12, 2016
புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முதல் பல்வேறு உதவிகளை ஆற்றிவருகின்ற கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம்…

தப்பிச் சென்ற நிலையில் கைதான 5 இந்தியர்களும் விளக்கமறியலில்

Posted by - November 12, 2016
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த வேளை, தப்பிச் சென்ற நிலையில் மன்னார் பகுதியில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும்…

யாழில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

Posted by - November 12, 2016
நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள கைகோர்ப்பு எனும் தேசிய நிகழ்ச்சித்…

பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை கைது

Posted by - November 12, 2016
பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - November 12, 2016
தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசில் இணைப்பாளர் திரு…