ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது – வரி அறவீடு செய்யப்படாது

Posted by - November 16, 2016
ஏ.டி.எம். ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர்…

பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளன – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - November 16, 2016
பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில்…

பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted by - November 16, 2016
குருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் பொலிஸ்…

முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிப்போம் – ஞானசார எச்சரிக்கை

Posted by - November 16, 2016
இலங்கை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழித்து மாபெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவோம் என ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர…

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதிக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

Posted by - November 16, 2016
இலங்கையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.…

தடைகள் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடம் உண்டு – மைத்ரிபால

Posted by - November 15, 2016
தடைகள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - November 15, 2016
யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை…

வித்தியா கொலை – விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 15, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரியவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான்…

சுவிஸ்குமார் தப்பிய சம்பவத்தின் பின்னணியில் தமிழ்மாறன், லலித் ஏ.ஜெயசிங்க

Posted by - November 15, 2016
புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்குமார் கொழும்பிற்கு தப்பிச் சென்றமை தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகளை நடத்துவதற்கு…