முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல்…

தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள்-மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன்

Posted by - November 16, 2016
  தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள் என்றும், நாட்டில் ஆளும்கட்சிக்குள் எதிர்கட்சி சாதித்தது எதுவுமில்லை எனவும்…

வடக்கில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விசேட மருத்துவ சேவை

Posted by - November 16, 2016
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு வடக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய…

நல்லாட்சி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்-ஜனாதிபதி

Posted by - November 16, 2016
நல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

மட்டக்களப்பில் தனியார் காணியொன்றிற்குச் சென்ற சுமணரத்ன தேரர்-பிரதேச மக்கள் எதிர்ப்பு(படங்கள்)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு – மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் செங்கலடி – பதுளை வீதியின் பன்குடாவெளி பகுதியிலுள்ள தனியார்…

இனக்குரோதங்களைத் தூண்டும் சிங்களவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி தேவை-குமரகுருபரன்

Posted by - November 16, 2016
இனக் குரோதங்களை தூண்டுவதற்காக வெற்று காணிகளிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும் என ஜனநாயக…

றக்பி வீரர் கொலை-சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 16, 2016
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று…

யாழில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 11 பேருக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 16, 2016
ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

யாழ் பண்ணைப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் பிற நகர, பிரதேச சபைகளால் அகற்றப்பட்டன-மாநகர சபை சுகாதாரதத் தொழிலாளர்களுக்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்குமிடையில் வாக்குவாதம் (காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதி இறைச்சிக்கடை அருகாமையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய குப்பைகள் நேற்று மாலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர்…