முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சிசாளர் மகிந்த…
ஆவாக் குழுவெனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட என்னை வெளிநாட்டில் உள்ளவர்கள் புலிக்கொடி ஏந்தியவாறு என்னைக் கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றனர்…
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை தென்னிலங்கையிலுள்ள…
தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டவையை மதித்து நடக்காத தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க மற்றும் சட்ட நடவடிக்கையை எடுக்கப்…
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த தோட்ட நிர்வாகற்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஹட்டனில் போராட்டம் கலந்த…