அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை இன்று

Posted by - November 19, 2016
புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்பு பேரவையாக ஏற்கனவே…

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை கட்டுப்படுத்துவதில் வெற்றி- அவுஸ்ரேலிய அரசாங்கம்

Posted by - November 19, 2016
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை கட்டுப்படுத்துவதில்  வெற்றி பெற்றுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த  வெற்றியானது  கடல் எல்லை பாதுகாப்பு உறுதியாக…

தமிழகத்தில் இருந்த 32 ஈழத்து அகதிகளை காணவில்லை – விசாரணைகள் தொடர்கின்றன.

Posted by - November 19, 2016
தமிழகம் வேலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 32 ஈழ அகதிகள் காணாமல் போனமை குறித்து ‘கியூ’…

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது- பிரதமர்

Posted by - November 19, 2016
அரசியலமைப்பு பேரவை இன்று சனிக்கிழமை கூடவுள்ளது.பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது பேரவையில் அங்கம்…

குடியேறிகளின் இறப்பு – கடந்த ஆண்டை விட பெரும் அதிகரிப்பு

Posted by - November 19, 2016
கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350க்கு மேலான குடியேறிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு…

வாக்குறுதிக்கு மட்டுமே பிரதமர் – கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Posted by - November 19, 2016
பிரதமர் வாக்குறுதிகள் தருவார் ஆனால் நிறைவேற்றமாட்டார். பிரதமரையும் அரசாங்கத்தையும் நம்பி நம்பியே தமிழர்கள் ஏமாற்றத்தை எதிர் நோக்குகிறோம் என தமிழ்…

இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

Posted by - November 19, 2016
புலத்சிங்ஹல மதுராவல பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது…

ஹெரோய்ன் போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியவர் கைது

Posted by - November 19, 2016
ஹெரோய்ன் போதைபொருளை வில்லைகளில் அடைத்து, அதனை விழுங்கியவாறு நாட்டுக்குள் பிரவேசித்த நபர்  கைதுசெய்யப்பட்டார். சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்த நபரே,…

பாராளுமன்றில் வக்ராசனத்தில் அமர்ந்த பொறியியலாளர்-விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 19, 2016
பாராளுமன்றத்தில் தொழில்புரியும் பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பலான தகவல்களை ஆராயுமாறு…

தமிழ்நாட்டு மீனவர்கள் காயத்திற்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்பில்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு

Posted by - November 19, 2016
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும்…