இருளில் மூழ்கிய ஜி.எஸ்.டி., சாலையால் ஆபத்து

Posted by - November 21, 2016
நெடுஞ்சாலைத் துறை, தாம்பரம் நகராட்சி இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒன்றரை மாதங்களாக, ஜி.எஸ்.டி., சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை; இதனால்,…

டுபாயில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசர அறிவித்தல்!

Posted by - November 21, 2016
இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை…

டிரம்ப் மனைவிக்குஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு

Posted by - November 21, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மலிவு விலையில் சோலார் மின்சாரக் கூரை

Posted by - November 21, 2016
உலகின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், சோலார் சிட்டி நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு முடிவு!

Posted by - November 21, 2016
வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்! – சம்பந்தன்

Posted by - November 21, 2016
உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்…

இராணுவச் சதியின் ஊடாக ஆட்சிபீடம் ஏறமுடியாது -ராஜித சேனாரத்ன

Posted by - November 21, 2016
ஜனநாயகத்தின் ஊடக ஆட்சிபீடத்தை கைப்பற்ற முடியாதவர்கள் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கே இராணுவ சூழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. எனினும், இராணுவச்…

மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 21, 2016
மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தனக்கு…

மங்களாராமய தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - November 21, 2016
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. காத்தான்குடி…