நாடாளுமன்ற அமர்வுகளுக்காக விசேட தொலைக்காட்சி சேவை

Posted by - November 22, 2016
இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக மாத்திரம் தொலைக்காட்சி சேவை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 3 மாதக்காலப்பகுதியில் இந்த நடவடிக்கை…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Posted by - November 22, 2016
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஃபுகுஸிமா தீவில் சக்தி வாய்ந்த…

இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன – சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

Posted by - November 22, 2016
இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலை தூக்கியுள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. எனவே, இனவாத செயற்பாடுகளை…

தொழிற்சங்கக் கோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாது-ஜனாதிபதி(படங்கள்)

Posted by - November 22, 2016
தொழிற்சங்ககோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாதுஎன்று ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனதெரிவித்தார். மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனவும்மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின்தொழிற்சங்கப்பிரிதிநிதிகளுக்குமிடையேநேற்றுமகாவலிஅபிவிருத்திஅதிகாரசபையில் இடம்பெற்றகலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தநிலையில்,இதற்குமுன்னர்…

புனர்வாழ்வு அதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பான நேற்று யாழ்ப்பாணத்தில்  கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
புனர்வாழ்வுஅதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பானகுறித்தகலந்துரையாடல் யாழ் மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் யாழ் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது. சுயதொழில்பயனாளிகளுக்கானகடன்திட்டத்தினைஅடுத்தவருடம்புனர்வழ்வளிக்கப்பட்டபயனாளிகளுக்குசெயற்படுத்தல்தொடர்பிலானஇக்கலந்துரையாடலில்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்தலைவர்என்பத்மநாதன்,பிரதேசசெயலாளர்கள்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்  உத்தியோகத்தர்கள்  மற்றும் மாவட்டசெயலகதுறைசார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும்…

வடக்குமாகாணபாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிப்புநிகழ்வு(காணொளி)

Posted by - November 22, 2016
வடக்குமாகாணபாடசாலைகளில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்குமாகாணகல்விப்பணிப்பாளர்…

விபத்துக்களைக் குறைக்க அனைவரும் முன்வர வேண்டும்-பா.டெனீஸ்வரன்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சிமாவட்டதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் வருடாந்தபொதுக்கூட்டமும்புதியநிர்வாகதெரிவும்  கிளிநொச்சிமாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்குபிரதமவிருந்தினராகவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர் பா.டெனிஸ்வரன்சிறப்புவிருந்தினர்களாகவடமாகாணபோக்குவரத்துஅதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலஸ்பிள்ளை,வடமாகாணதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கஒன்றியத்தின் தலைவர்,கிளிநொச்சிமாவட்ட…

யாழில் கொலைசெய்யப்பட்டமாணவர்களின் குடும்பங்களுக்குவீடுகள் கட்டித்தரப்படும்-சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
  கடந்தஒக்ரோபர்மாதம்சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களைமீள்குடியேற்றஅமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணபல்கலைக்கழகதுணைவேந்தர் பேராசிரியர்வசந்திஅரசரட்ணம் தலைமையில்யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில்பல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களுடனானசந்திப்புநடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது,பல்கலைக்கழகத்தில் நடைபெற்றசந்திப்பின் போதுசுட்டுக்கொல்லப்பட்டமாணவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்குமீள்குடியேற்றஅமைச்சர்…

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்புகரடியனாறுபகுதியில் மீன்பிடிக்கச்சென்றுகாணாமல்போனகுடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உறுகாமம் பாரதிகிராமத்தினைசேர்ந்த39 வயதுடையபழனிவேல் மனோகரன் என்பவரே இவ்வாறுசடலமாகமீட்கப்பட்;டுள்ளதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகல்…

மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான…