தமிழக சட்டசபைக்கான 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை

Posted by - November 22, 2016
தமிழக சட்டசபைக்கான தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து…

நெல்லிக்குப்பம் தொகுதியில் நாராயணசாமி வெற்றி

Posted by - November 22, 2016
புதுச்சேரி சட்டசபைக்குட்பட்ட நெல்லிக்குப்பம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல் மந்திரியுமான நாராயணசாமி 11 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில்…

ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

Posted by - November 22, 2016
ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

வீடு வேண்டாம், நீதியே தேவை – பலியான யாழ். மாணவர்களது பெற்றோர்

Posted by - November 22, 2016
பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்படட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கான நட்டஈட்டை இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களது பெற்றோருக்கு…

பிரித்தானியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

Posted by - November 22, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைந்து அஞ்சலி செய்யும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமானது.…

இலங்கையில் இராணுவ புரட்சி உறுதி – மஹிந்த சூளுரை

Posted by - November 22, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு…

முகப்புத்தகம் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

Posted by - November 22, 2016
முகப்புத்தகம் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என இந்தக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட நபர்…

மாவீரர்நாள் துண்டு பிரசுரங்கள் வழங்கிக்கொண்டிருந்த ஈழத் தமிழர் மீது பிரான்சில் வாள் வெட்டு

Posted by - November 22, 2016
பிரான்சின் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ் இளைஞர் ஜெயகுமார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர்நாள் தொடர்பான துண்டு…

பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் – சமூக நீதிக்கான தேசிய அமைப்பு

Posted by - November 22, 2016
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர்…

ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை – பாதுகாப்புச் செயலாளர்

Posted by - November 22, 2016
ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆவா குழு ஒர்…