குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு பயன்படுத்த தடை நீடிப்பு

Posted by - November 24, 2016
குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தடை நீடிக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் குடியேறிய சந்திரசேகர ராவ்

Posted by - November 24, 2016
1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் குடியேறினார்.தெலுங்கானா மாநில…

ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 24, 2016
ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான…

அமெரிக்காவிற்கான ஐ.நா. தூதராக இந்திய வம்சாவளி பெண்

Posted by - November 24, 2016
அமெரிக்காவிற்கான ஐ.நா தூதராக இந்திய வம்சாவளி பெண்ணை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே…

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி பெண் எம்.பி.யை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 24, 2016
பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு தொடர்பான பிரச்சாரத்தின்போது தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.யை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு

Posted by - November 24, 2016
எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவில் வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி

Posted by - November 24, 2016
அமெரிக்காவில் ‘ஜியோபார்டி டீன் டோர்னமென்ட்’ என்ற பெயரில் டெலிவிஷனில் ஆண்டுதோறும் நடத்துகிற வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்…

சீனாவில் மின்உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்து 40 பேர் பலி

Posted by - November 24, 2016
சீனாவில் மின்உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியின்போது கட்டுமானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி…

ஊர்காவற்றுறையில் த.தே.கூக்கு தாக்கிய சம்பவத்தின் கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில்

Posted by - November 24, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தின் கண்கண்ட சாட்சியங்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்கள்…

இந்தியாவில் உள்ள 2,500 அகதிக் குடும்பங்கள் இலங்கை வரவுள்ளனர்

Posted by - November 24, 2016
இலங்கையில் இருந்து இந்தியாவிற்குச் சென்று அகதிகளாக வாழும் 2 ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாட்டிற்கு திரும்பி வருவதற்க…