குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு பயன்படுத்த தடை நீடிப்பு
குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தடை நீடிக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

