கரடியனாறு பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - November 26, 2016
கரடியனாறு பகுதியில் உள்ள வனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் சைனைட் குப்பியொன்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

சிரியாவில் ஏன் பிறக்க வைத்தாய் : மரண பயத்தில் கதறும் சிறுமி

Posted by - November 26, 2016
சிரியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அந்நாட்டின் சிறுமி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் அரசுக்கும்,…

தாய்லாந்தில் இலங்கையர்கள் கைது

Posted by - November 26, 2016
தாய்லாந்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கடத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் தாய்லாந்து காவல்துறையினரால்…

உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி

Posted by - November 26, 2016
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார்.மாக்னஸ் கார்ல்சென் (நார்வே),…

கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறை

Posted by - November 26, 2016
அதிபர் வேட்பாளர் கொலை வழக்கில் கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு…

எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி

Posted by - November 26, 2016
எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியாயினர்.எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் முகமது மோர்சி…

பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

Posted by - November 26, 2016
பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்: அப்பல்லோ தலைவர் பேட்டி

Posted by - November 26, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப்…

சென்னைக்கு ரூ.300 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன

Posted by - November 26, 2016
பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக சென்னைக்கு ராணுவ விமானத்தில் ரூ.300 கோடிக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.புழக்கத்தில் இருந்த 500 மற்றும்…