விபத்துக்களின்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 26, 2016
போரினால் உயிரிழந்தவர்களை விடவும் சாலை விபத்துக்களால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்…

வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் உட்பட படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்-விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - November 26, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினர் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரம் காணிகளை மீளவும் மக்களிடம் கையளிக்க வேண்டும் என…

பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் இனி யாரும் கைது செய்யப்படமாட்டார்கள்-மனோ கணேசன்

Posted by - November 26, 2016
பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் இனிவரும் காலங்களில் கைதுகள் இடம்பெறாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர்…

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானம்

Posted by - November 26, 2016
முல்லைத்தீவு மாவட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா,…

மட்டக்களப்பு புன்னக்குடா கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி (படங்கள்)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பு ஏறாவூர்- புன்னக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று காலைவரை…

எச்.ஐ.வி தாக்கத்திற்குள்ளானவர்களில் அதிகமானோர் வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றவர்களே

Posted by - November 26, 2016
இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40…

மன்னாரில் விபத்து-இருவர் காயம் (படங்கள்)

Posted by - November 26, 2016
மன்னார் பிரதான பாலத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த…

நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பாதிப்பில்லை

Posted by - November 26, 2016
நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த…

ஒஸாமைவை கொன்ற சீல் படைக்கு ஒபாமா நிர்வாகத்தில் புதிய பொறுப்பு

Posted by - November 26, 2016
2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபடோபாத்தில் அல்குவைதா தலைவர் ஒஸாமா பின் லேடனைக் கொலை செய்யும் திட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க கடற்படைபடையின்…