நுவரெலியா போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு (காணொளி)

Posted by - November 28, 2016
  கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு, எதிராக நுவரெலியா ஹட்டன் போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில்…

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்தவர்கள் இணைவு (காணொளி)

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியில், புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொள்பவர்களுக்கான கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

மட்டக்களப்பில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று போராட்டம்  (காணொளி)

Posted by - November 28, 2016
வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார துறைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று அடையாள…

கண்டி பெருந்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 28, 2016
கண்டி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு பரவியுள்ள மிக கொடிய நோய்- உதய கம்மன்பில

Posted by - November 28, 2016
இலங்கை அரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற…

கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெப்பு

Posted by - November 28, 2016
கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கொள்கலனுக்கு  பொறுப்பான வர்த்தகர்களுடன் நடாத்தப்படட விசாரணையில் அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை…

புகையிரத அடையாள சேவை புறக்கணிப்பு

Posted by - November 28, 2016
புகையிரத அதிபர் மற்றும் பாதுகாவலர், நிலைய அதிபர் சாரதி, நிலைய அதிபர் என்பவர்களது அடையாள சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்து நிற்கக்கூடிய திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – கலாநிதி எஸ்.அமலாநந்தன் (காணொளி)

Posted by - November 28, 2016
அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை தயாரிக்கப்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்…

யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம்(காணொளி)

Posted by - November 28, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கப் போராட்டம்…