வானூர்தி சேவைகள் வழமைக்கு திரும்பின

Posted by - December 13, 2016
வர்தா சூறாவளி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த சென்னைக்கான வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…

எழுத்து மூலம் உறுதி வேண்டும் – மாஹம்புர துறைமுக பணியாளர்கள்

Posted by - December 13, 2016
தொடர் சந்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹம்பாந்தோட்டை – மாஹம்புர துறைமுக பணியாளர்கள், இன்று துறைமுக பிரதான நுழைவாயிலின் முன்னால்…

வர்தா சூறாவளி – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - December 13, 2016
தமிழ் நாட்டைத் தாக்கிய வர்தா சூறாவளியின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும்…

சிங்கராஜா வனத்தில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

Posted by - December 13, 2016
தெனியாய சிங்கராஜா வனத்தில் வல்லப்பட்டை வெட்டிய சந்தேக நபர் ஒருவரை தெனியாய வன பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

நில்வளா கங்கையின் மொறவக்க பகுதியில் நீரை பருக வேண்டாம்

Posted by - December 13, 2016
நில்வளா கங்கையின் மொறவக்க பிரதேசத்தில் திடீரென  மீன்கள் இறந்து காணப்படுவதாகவும் அதனை உட்கொண்ட உயிரினங்களும் இறந்து காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.…

யானைத் தாக்கி ஒருவர் பலி

Posted by - December 13, 2016
திருகோணமலை – பதவிசிறிபுர – சிங்ஹபுர பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அதேபகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே…

குமார் குணரத்தினத்தின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது

Posted by - December 13, 2016
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம்…

நெல்விநியோக திட்டம் ரத்து

Posted by - December 13, 2016
அரசாங்கத்திடம் உள்ள ஒரு லட்சத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் தொன்  நெல்லை விற்பனை செய்யாதிருக்க இலங்கை நெற்சபை தீர்மானித்துள்ளது. அமைச்சரவையினால்…

புதையல் தோண்டியவர்கள் கைது

Posted by - December 13, 2016
திருகோணமலை – புல்மோட்டை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட இலந்தமுனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…