வர்தா சூறாவளி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த சென்னைக்கான வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…
நில்வளா கங்கையின் மொறவக்க பிரதேசத்தில் திடீரென மீன்கள் இறந்து காணப்படுவதாகவும் அதனை உட்கொண்ட உயிரினங்களும் இறந்து காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.…
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம்…