ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு Posted by தென்னவள் - January 18, 2017 751 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ தஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பிறந்து, வளர்ந்த வீடு ஏலத்துக்கு வந்தது Posted by தென்னவள் - January 18, 2017 அமெரிக்காவின் வருங்கால அதிபரும் பிரபல தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நகரில் பிறந்து, வளர்ந்த பூர்வீக வீடு ஏலத்துக்கு வந்தது.
சாம்சங் நிறுவன தலைவரிடம் மீண்டும் விசாரணை: விரைவில் கைதாகலாம் என தகவல் Posted by தென்னவள் - January 18, 2017 தென் கொரியா அதிபரின் நெருங்கிய தோழிக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சாம்சங் நிறுவன தலைவரிடம் இன்று…
பதவி காலத்தில் இறுதி முறையாக இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒபாமா Posted by தென்னவள் - January 18, 2017 அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் இறுதி முறையாக தற்போதைய…
பவானி குறுக்கே தடுப்பணைகள்: தமிழக அரசு இனியும் உறங்க கூடாது Posted by தென்னவள் - January 18, 2017 பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள…
தமிழகம், புதுச்சேரியில் இரவு முழுவதும் தொடர்ந்த இளைஞர்கள் போராட்டம் Posted by தென்னவள் - January 18, 2017 ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி இரவு முழுவதும் போராட்டத்தில்…
ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாது Posted by கவிரதன் - January 18, 2017 ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ள செயற்திட்டங்கள் 58 இல் 6-01 இருந்து 6-08…
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை கலைப்பு Posted by கவிரதன் - January 18, 2017 இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நீக்க, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி…
அரசின் முயற்சிகளை தடுக்க இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் – அனுர குமார Posted by கவிரதன் - January 18, 2017 மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் இருந்து வௌியேறும் மாணவர்களை வைத்தியர்களாக பதிவு செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வஞ்சகமான முயற்சிகளை நிறுத்த…
அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு பரிசோதனை Posted by கவிரதன் - January 18, 2017 அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால், எதிர்வரும் 24ம் திகதி பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு…