ஜெனீவா மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை.

Posted by - March 3, 2017
ஜெனீவாவில் இடம்பெறும் 34வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவுள்ளது. மறுசீரமைப்பு…

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது

Posted by - March 3, 2017
வடக்கில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காலவறையற்ற வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. தங்களுக்கான…

சர்வதேச நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வர தாம் ஒருபோதும் தயாரில்லை – ஜனாதிபதி

Posted by - March 3, 2017
சர்வதேச நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வர தாம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

சிறைச்சாலை பேருந்தில் இடம்பெற்ற படு கொலை சம்பவம் – சகோதரர்களின் வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

Posted by - March 3, 2017
சிறைச்சாலை பேருந்தில் வைத்து படு கொலை செய்யப்பட்ட அருணா தமித் உதயங்க என்ற பாதாள உலகக் குழு தலைவரான ‘சமயங்”…

தாடியில் தேனீக்களை வளர்க்கும் அதியச மனிதன்..!

Posted by - March 3, 2017
நாம் தேன்கூடுகளை பார்த்தாலே கொஞ்சம் தள்ளிசென்று விடுவோம். நமக்கு எதுக்கு வம்பு அதன் அருகே சென்றால் கொட்டி விடும் என்று…

விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்க முடியாது : மஹிந்த அமரவீர!

Posted by - March 3, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்…

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு- சந்தேகநபர் கைது!

Posted by - March 3, 2017
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

பம்பலப்பிட்டி – யாழ். இந்துக் கல்லூரிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகியது

Posted by - March 3, 2017
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட்…

கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த விசேட பொலிஸாரின் பாதுகாப்பு

Posted by - March 3, 2017
உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகளை சிறைச்சாலைகளிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க கவனம் செலுத்தியுள்ளதாக…