தமிழ் இனத்திற்கு எதிராக மற்றுமொரு வரலாற்று தவறினை செய்யும் கருணா!

Posted by - March 3, 2017
இலங்கையில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணையின் விலையில் மாற்றம்

Posted by - March 3, 2017
சந்தையில் தற்போது அதிகரித்துள்ள தேங்காய் எண்ணெய்யின் விலை எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேசிய பிரச்சினை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு

Posted by - March 3, 2017
உண்மை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக தேசிய பிரச்சினை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பெறுவதாக…

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் சாதகமான நடவடிக்கை

Posted by - March 3, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதியின் பிரகாரம் ஒரு கிழமை காலக்கெடு…

திறைசேரி முறிகள் வழங்கல்கள் மீதான வர்த்தமானி அறிவித்தலானது ஏற்பாடுகளுடன் இணங்கிச் செல்லும் விதத்திலுள்ளது!

Posted by - March 3, 2017
திறைசேரி முறிகள் வழங்கல்கள் மீதான வர்த்தமானி அறிவித்தலானது பதிவுசெய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டத்தில் கூறப்பட்ட ஏற்பாடுகளுடன்…

ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 3, 2017
ஹெரோயின் மற்றும் கஞ்சாவையும் தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் பணந்துறை மற்றும் வத்தளை பிரதேசங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். 3.600 கிராம்…

பல்மைரா நகர் மீண்டும் சிரிய அரச படையின் கீழ்

Posted by - March 3, 2017
சிரியாவின் பண்டைய நகரான பல்மைராவை சிரியாவின் அரச படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இந்த நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து…

கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கை

Posted by - March 3, 2017
மக்களுக்கு இன்னல் ஏற்படாத வண்ணம் கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

டொரான்டோ மாநில முதல்வர் தலைமையிலான குழு இலங்கைக்கு..

Posted by - March 3, 2017
கனடாவின் டொரான்டோ மாநில முதல்வர் ஜோன் தோரி தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. 20 பேர் கொண்ட…

அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளார்.

Posted by - March 3, 2017
அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…