மாணவர்களின் நிதியில் கட்டப்பட்ட ஆனையிறவு தொடருந்து நிலையம் திறப்பு!

Posted by - October 29, 2016
மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட நிதியில் ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடக்கின் நிலமையை ஆராய அமெரிக்க பிரதித் தூதுவர் யாழ். பயணம்!

Posted by - October 29, 2016
வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று (வெள்ளிக்கிழமை)   யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து…

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?!

Posted by - October 29, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்து முறைப்படி சீன பெண்ணை மணந்த அதிராம்பட்டினம் வாலிபர்

Posted by - October 29, 2016
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்து முறைப்படி சீன பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டையை சேர்ந்தவர்…

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்

Posted by - October 29, 2016
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில்…

எல்லையில் இந்தியா தாக்கியதில் எங்கள் வீரர்கள் உயிரிழக்கவில்லை

Posted by - October 29, 2016
எல்லையில் நடைபெற்ற சண்டையில் தங்கள் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய…

தலாய்லாமாவை அனுமதித்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கும்: சீனா

Posted by - October 29, 2016
திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் மாநிலத்துக்கு செல்ல அனுமதித்தால் இந்தியா – சீனா இடையிலான உறவுகள் பாதிக்கப்படும்…

சசிகலா புஷ்பாவின் தாயாருக்கு முன்ஜாமீன்

Posted by - October 29, 2016
பாலியல் வன்முறை வழக் கில் டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.…

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி: கல்வி கட்டணம்

Posted by - October 29, 2016
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கில், மாணவர்கள் நவம்பர் 16-ந்தேதி வரை கல்வி கட்டணம் செலுத்தலாம் என்று…