டிரம்ப் அதிபர் ஆனால் உலகத்துக்கே ஆபத்து: ஒபாமா

Posted by - November 3, 2016
டொனால்டு டிரம்ப் அதிபர் ஆனால் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க…

பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் பலி

Posted by - November 3, 2016
பாகிஸ்தானில் இரண்டு ரெயில்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியாகினர்.கராச்சியை அடுத்துள்ள லண்டி ரெயில் நிலையம்…

83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

Posted by - November 3, 2016
இரு தரப்பு பேச்சுவார்த்தையில் 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்களும், ஒரு நாள் கூட எல்லைதாண்டி…

தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் கண்காணிப்பு: ராஜேஷ்

Posted by - November 3, 2016
தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் இன்று முதல் கண்காணிப்புப்பணியை தொடங்குகின்றனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி…

தமிழக எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் – அன்புமணி

Posted by - November 3, 2016
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல்…

மந்திகை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள் வெட்டு

Posted by - November 3, 2016
துன்னாலையில் இடம்பெற்ற  கோஷ்டி மோதல் மற்றும் வாள் வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத்தியசாலையில்…

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம்

Posted by - November 3, 2016
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எத்தனை கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது: நாராயணசாமி

Posted by - November 3, 2016
நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில் எத்தனை கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.புதுவை நெல்லித்தோப்பு தொகுதி…

ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாரிய போராட்டம் -யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்-

Posted by - November 3, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் டிசெம்பர் மாதம் முதலாம் திகதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் வேவ்வோறு வழிகளிலும், பாரிய போராட்டங்களை…

சித்திரவதை குறித்த மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பொய் – ராஜித

Posted by - November 3, 2016
இலங்கையில் புதிய ஆட்சியின் கீழும், 600க்கும் மேற்பட்டவர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின்…