தமிழக அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி – பினராயி விஜயன்

Posted by - November 4, 2016
சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த கேரள அரசு முயற்சி…

ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு

Posted by - November 4, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்குள் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்ய…

யுத்த செய்தியை அறிக்கையிட வடக்கிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்!!

Posted by - November 4, 2016
யுத்த செய்தி அறிக்கையிடல் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

யாழ்.மாணவர்கள் படுகொலை : ஐந்து பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில்!

Posted by - November 4, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

முன்னாள் போராளி ஒருவர் மரணம்!

Posted by - November 4, 2016
வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்வு

Posted by - November 4, 2016
இலங்கையில் குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐநா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரேனஸ் அனெலி பயணம்

Posted by - November 4, 2016
ஐநா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரேனஸ் அனெலி நாளை மறுநாள் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

டி.பி.எஸ்.ஜெயராஜின் டீசர் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 3, 2016
யாழ்ப்பாண மாணவர்கள் சுலக்சன் கஜன் படுகொலையை மூடிமறைக்கவும் அதை ஒரு சாலை விபத்தாகச் சித்தரிக்கவும் சிங்களக் காவல்துறை முயன்றதால்தான் ஏகப்பட்ட…

அர்ஐ_ன் மகேந்திரன் நாடு திரும்பினார்

Posted by - November 3, 2016
தனிபட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கபூர் சென்றிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஐ_ன் மகேந்திரன் இன்று மீண்டும் நாடு…

அமரதேவவின் இறுதி கிரியைகள் சனிக்கிழமை

Posted by - November 3, 2016
சிங்கள இசையமைப்பாளர் பண்டித் டபிள்யூ. டி அமரதேவவின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் சனிக்கிழமை, பூரண அரச மரியாதையுடன் சுதந்திர சதுர்க்கத்தில்…