எந்த தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார் – மஹிந்த

Posted by - November 4, 2016
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராகவே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கான…

அரச நிறுவனங்களுக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட மைத்திரி

Posted by - November 4, 2016
அரசாங்கத்தின் இரண்டு பிரதான நிறுவனங்களை பார்வையிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பண்டித் அமரதேவவின் உடலை மைத்திரி தாங்கி வந்தார்!

Posted by - November 4, 2016
சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று…

விமல் ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னிலையானார்.

Posted by - November 4, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி…

தமிழீழத்திற்காக 6ஆவது உறுப்புரிமையை ரத்துச்செய்யுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - November 4, 2016
இலங்கையில் தமிழீழத் தனியரசை உருவாக்கும் பிரேரணையொன்று ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் கப்பலின் கெப்டனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - November 4, 2016
அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் அடங்கிய கப்பலின் கெப்டனான உக்ரைன் பிரஜை கெனாட் குரோரிலோவை, காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமையத்…

தேவையான உணவை எழுதிக் கேட்கும் ஜெயலலிதா

Posted by - November 4, 2016
உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா தற்போது தனக்கு தேவையான…

மருந்துகள் அதிக விலையில் விற்பனையா? முறையிட தொலைபேசி இலக்கம்

Posted by - November 4, 2016
மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள்…

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு டிசம்பர் 5 வரை விளக்கமறியல்

Posted by - November 4, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவினால் விடுக்கப்பட்ட பிணை மனுக் கோரிக்கை…

இறக்காமத்தில் புதிதாக முளைத்த புத்தர் தொடர்பில் இன்று விசேட கூட்டம்

Posted by - November 4, 2016
அம்பாறை இறக்காமம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லிமலையில் பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்பு…