இலங்கை மீனவர் தொடர்பான ராஜதந்திர பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! Posted by தென்னவள் - November 6, 2016 இந்திய -இலங்கை மீனவர்கள் தொடர்பான ராஜதந்திர பேச்சுவார்தை முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த 3 விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்: வைகோ Posted by தென்னவள் - November 6, 2016 தற்கொலை, அதிர்ச்சியால் இறந்த 3 விவசாயிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று வைகோ…
தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி Posted by தென்னவள் - November 6, 2016 தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி…
சர்வதேச புகையிலை எதிர்ப்பு மாநாடு: பாக். புறக்கணிப்பு Posted by தென்னவள் - November 6, 2016 புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பது இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
சுலக்சனின் குடும்பத்திற்கு சம்பந்தன் ஆறுதல் தெரிவித்தார் Posted by நிலையவள் - November 6, 2016 பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
சோமாலியா பாராளுமன்றம் அருகே கார்குண்டு தாக்குதல் Posted by தென்னவள் - November 6, 2016 சோமாலியா நாட்டின் பாராளுமன்றம் அருகே அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இத்தாலி அருகே கடலில் தவித்த 2,200 புலம்பெயர்ந்தோர் மீட்பு Posted by தென்னவள் - November 6, 2016 மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை மீட்டுள்ள இத்தாலிய கடலோரக் காவல்…
மக்கள் ஏற்காத எந்தத் தீர்வையும் நாம் ஏற்க மாட்டோம்-சம்பந்தன் தெரிவிப்பு(காணொளி) Posted by நிலையவள் - November 6, 2016 நாட்டில் இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் தீர்வை ஒருபோதும் தாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர்…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் எண்ணமில்லை-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி) Posted by நிலையவள் - November 6, 2016 தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க…
பூஞ்ச் எல்லையருகே பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி Posted by தென்னவள் - November 6, 2016 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய…