மாத்தறை வெலேகொடயில் இராட்சத முதலை(காணொளி)

Posted by - November 7, 2016
மாத்தறை வெலேகொட பகுதிக்குள் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று வந்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளதை அடுத்தே இந்த முதலை ஊருக்குள்…

ஹோலிப்பண்டிகை தொடர்பான தகவலில் உண்மையில்லை-ஆ.நடராஜன்(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணத்தல் ஹோலிப் பண்டிகையை இந்திய துணைத்தூதரகமும், யாழ்ப்பாணத்தின் அமைப்பொன்றும் இணைந்த கொண்டாடவுள்ளதாக வெளிவந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என…

சுண்டிக்குளத்தில் 118 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை 118 கிலோ கேரள கஞ்சா…

தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைத்ததும் யாழில் முதலீடு ஆரம்பிக்கப்படும் (காணொளி)

Posted by - November 7, 2016
அரசாங்கத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியவுடன் முதலீட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…

புகையிலை தொழிற்துறையினரால் புகையிலை ஒழிப்புச் செயற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன-ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 7, 2016
புகையிலை ஒழிப்பை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகையிலை தொழிற்துறையின் முயற்சிகளை எதிர்ப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லி…

போர்க்குற்றங்கள் இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடையாது-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காதென்பதை வடக்கு முதலமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த…

பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி வடக்கு முதல்வரைச் சந்தித்தார்(காணொளி)

Posted by - November 7, 2016
பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் மற்றும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியும், பெண்கள் விவகாரம் சார்ந்தவருமான…

அரசாங்கம் பிழையான பாதையில் நகர்கின்றது- சான் விக்ரமசிங்க

Posted by - November 7, 2016
அரசாங்கம் பிழையான பாதையில் நகர்வதாக பிரதமர் ரணிலின் சகோதரரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் உரிமையாளருமான சான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சிக்கு ஆதரளிக்கப்படாது – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - November 7, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிசாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.…