ஜனநாயகத்தை குறுகிய அரசியல் தேவைக்குப் பயன்படுத்த வேண்டாம்-ஜனாதிபதி

Posted by - November 17, 2016
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகுமென…

கிளிநொச்சி அக்கராயனில் முதிரை மரக்குற்றிகள் மீட்பு(காணொளி)

Posted by - November 17, 2016
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மணியங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு பாரவூர்தியில் கொண்டு செல்லப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால்…

வடக்கில் அபிவிருத்தியடைந்து வரும் நன்னீர் மீன்பிடி-450000 மீன்குஞ்சுகள் மாமுனை ஏரியில் விடப்பட்டன(படங்கள்)

Posted by - November 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைய, ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர்…

ஐ.நா.நிபுணர்களிடம் மாட்டிக்கொண்ட புலனாய்வு அதிகாரி!

Posted by - November 17, 2016
பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவு…

குண்டு துளைக்காத வாகனம்! சிக்கலில் கருணாவின் மனைவி!

Posted by - November 17, 2016
கடந்த அரசாங்கத்தின் போது கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்று அண்மையில்…

ஆவா குழுவை செயற்படுத்தும் இராணுவத்தினர்!

Posted by - November 17, 2016
யாழில் செயற்படும் ஆவா குழுவில் இராணுவத்தினரை சேர்ந்தவர்கள் செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்த தடை!!

Posted by - November 17, 2016
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடாத்த முடியாது என…

சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்தவர் உயிரிழப்பு

Posted by - November 17, 2016
சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்த போது மின்கம்பத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

சட்டவிரோத குடியேற்றம்: இத்தாலியில் 15 பேர் அதிரடி கைது

Posted by - November 17, 2016
இத்தாலியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத குடியேற்றத்தற்கு உதவியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கான புதிய தூதரை அறிவித்தது துருக்கி

Posted by - November 17, 2016
துருக்கியின் அதிபர் டய்யீப் எர்டோகன் பிரதமரின் வெளிவிவகார துறையின் ஆலோசகர் கெமல் ஓகெம் என்பவரை இஸ்ரேலுக்கான தூதராக நாங்கள் நியமித்துள்ளோம்…