காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பழைய கார்களுக்கு தடைவிதிக்க சீனா திட்டம்

Posted by - November 22, 2016
உச்சகட்ட காற்று மாசுபாடு அச்சுறுத்தல் ஏற்படும் தருணங்களில், பழைய கார்களுக்கு தடைவிதிக்க சீனா திட்டமிட்டுள்ளது.உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய…

குரங்கு சேட்டையால் ஏற்பட்ட கலவரம்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

Posted by - November 22, 2016
லிபியாவில் குரங்கு ஒன்று செய்த சேட்டையால் 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 16 பேர்…

அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஜேம்ஸ் மேத்திசுக்கு வாய்ப்பு

Posted by - November 22, 2016
ஜேம்ஸ் மேத்திஸ் புதிய ராணுவ மந்திரி மற்றும் பெண்டகனின் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக டிரம்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து…

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தை சுனாமி பேரலைகள் தாக்கின

Posted by - November 22, 2016
கடந்த 2011-ம் ஆண்டு பேரழிவை சந்தித்த ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தை இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி பேரலைகள்…

பணத்தட்டுப்பாட்டை தடுக்க திருப்பதி கோவிலில் பக்தர்களுக்காக ஸ்வைப் வசதி

Posted by - November 22, 2016
திருப்பதியில் பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஸ்வைப் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதை…

தமிழக சட்டசபைக்கான 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை

Posted by - November 22, 2016
தமிழக சட்டசபைக்கான தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து…

நெல்லிக்குப்பம் தொகுதியில் நாராயணசாமி வெற்றி

Posted by - November 22, 2016
புதுச்சேரி சட்டசபைக்குட்பட்ட நெல்லிக்குப்பம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல் மந்திரியுமான நாராயணசாமி 11 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில்…

ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

Posted by - November 22, 2016
ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

வீடு வேண்டாம், நீதியே தேவை – பலியான யாழ். மாணவர்களது பெற்றோர்

Posted by - November 22, 2016
பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்படட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கான நட்டஈட்டை இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களது பெற்றோருக்கு…

பிரித்தானியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

Posted by - November 22, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைந்து அஞ்சலி செய்யும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமானது.…