விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம்- சீ.வி.கே.சிவஞானம்

Posted by - December 9, 2016
வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம் என வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்…

எங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க முடியாது. முழு நாட்டினதும் நிலையை சிந்திக்க வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 9, 2016
இலங்கை பெற்றிருக்கும் வெளிநாட்டு கடன்களுக்கான வட்டி இந்த நாட்டின் மொத்த வருமானத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அந்த கடன்களை…

நாமல் ராஜபக்ச என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார் -அர்ஜுன ரணதுங்க

Posted by - December 9, 2016
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் கூறவில்லை என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க சிலர் முயற்சி- முஜிபுர் ரஹ்மான்

Posted by - December 9, 2016
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்புமாவட்ட…

ரணில் – மஹிந்த இன்று கலந்துரையாடல்

Posted by - December 9, 2016
அரசியலமைப்பு திட்டமிடல் செயல்பாடு மற்றும் அது தொடர்பாக பாராளுமன்றில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று…

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்டநடவடிக்கை?

Posted by - December 9, 2016
பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணை ஒன்றை நடத்தி அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு…

400 கைதிகளுக்கு ஜேசு பாலகன் பிறந்த தினமான நத்தார் தினத்தில் பொதுமன்னிப்பு

Posted by - December 9, 2016
பல்வேறு சிறு குற்றச் செயல்களுக்காக சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் 400 கைதிகளுக்கு ஜேசு பாலகன் பிறந்த தினமான நத்தார் தினத்தில்…

கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிர்பாதுகாப்பு அங்கியை அணிவது கட்டாயம்- அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம்

Posted by - December 9, 2016
கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் கட்டாயம் உயிர்பாதுகாப்பு அங்கியை அணியுமாறு அனர்த்தமுகாமைத்துவ  திணைக்களம்  மீனவர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது. குருநகர் பகுதியில் கடற்றொழிலுக்குச்…

வடக்குக் கிழக்கில் செங்கற்கள் பயன்படுத்தி வீடுகள் கட்ட உத்தேசம்!

Posted by - December 9, 2016
வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை…

வவுனியாவில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு(காணொளி)

Posted by - December 9, 2016
“வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு” மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்iவான்றினை இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு…