காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - December 10, 2016
காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8…

யாழிலும் பால்முறை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு(படங்கள்)

Posted by - December 9, 2016
சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகளைத்தடுப்பதற்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பெண்கள்…

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறைக்கெதிரான விழிப்புணர்வு(படங்கள்)

Posted by - December 9, 2016
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைகளுக்கெதிரான 16ஆம் நாள் செயற்திட்டத்தினையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வும், பதிவுத் திருமணம் செய்து வைக்கும்…

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும்பல காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்-டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - December 9, 2016
வடக்கில் இராணுவத்தினர் வசமிருக்கும் மேலும்பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற…

கொழும்பில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு(படங்கள்)

Posted by - December 9, 2016
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.குறித்த நிகழ்வு ஜனாதிபதி…

பௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலையுங்கள் – ஜாதிக ஹெல உறுமய

Posted by - December 9, 2016
பௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலைத்துவிடுமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய…

வடக்கின் அபிவிருத்திக்கு தடையாக அமைவது மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுகிடையில் நிலவும் இழுபறி நிலைமையே

Posted by - December 9, 2016
வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நிலவும் இழுபறி நிலைமையே தடங்கலாக…