இலங்கை பிரதமர் சீனா செல்லவுள்ளார்.

Posted by - February 5, 2017
இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க இந்த வருடத்தின் மே மாதம் அளவில் சீனாவின் பீஜிங் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கான…

மெரினா கடற்கரையில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ்

Posted by - February 5, 2017
சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். நிலைமை…

கரையோரம் விடுவிப்பு

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியின் அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான…

சுதந்திர தினத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்றவர் கைது

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த…

ஊழல் சக்திகளை விலக்கி வைக்க மக்களுக்கு அழைப்பு

Posted by - February 5, 2017
உத்தரபிரதேச மாநிலத்தில் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். ஊழல் சக்திகளை விலக்கி வைக்க அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்திற்கு எலிசபெத் மகாராணி, நரேந்திர மோடி வாழ்த்து

Posted by - February 5, 2017
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்திற்காக அறிக்கையொன்றை…

ஈரான் குழந்தைக்கு அமெரிக்காவில் இருதய சத்திரசிகிட்சை

Posted by - February 5, 2017
ஈரான் குழந்தைக்கு அமெரிக்காவில் இருதய ஆபரேஷன் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவோமா…

வௌ்ளை மாளிகையில் பணிபுரிவோருக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்தார் ட்ரம்ப்

Posted by - February 5, 2017
வௌ்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். வெள்ளை மாளிகையில் பணிபுரியும்…

ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்க சீனா திட்டம்

Posted by - February 5, 2017
விண்ணிலிருந்து செலுத்தித் தாக்கும் திறனுள்ள சிறிய ரக ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய சீனா திட்டமிட்டு வருகிறது. இந்தத் தகவலை…

சென்னை மக்களுக்கு கைகொடுக்கும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்

Posted by - February 5, 2017
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம்…