2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

Posted by - February 6, 2017
இவ் வருடம் இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதிய சட்டம் வகுத்தும் பயனை பெற முடியாது!

Posted by - February 6, 2017
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் அதன் பயனைப் பெறுவதில்…

பிள்ளையான் மீண்டும் சிறையில்

Posted by - February 6, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான…

வடக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை ,மீறினால் அபராதம்-சி.வி.கே.சிவஞானம்

Posted by - February 6, 2017
பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர்…

தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் -கபில் யஹாந்தாவல

Posted by - February 6, 2017
தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்தார்.…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும்-தினேஸ் குணவர்தன

Posted by - February 6, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில்…

ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு

Posted by - February 6, 2017
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று பேச்சுவார்த்தையில்…

மினுவங்கொட பகுதியில் வைத்திருந்த ஐவர் கைது

Posted by - February 6, 2017
மினுவங்கொட பகுதியில் போலி வாகன அனுமதிப் பத்திரம் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே…

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் இலங்கையில்……..

Posted by - February 6, 2017
சர்வதேச ரீதியில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, போதைப் பொருள் மன்னனாக கருதப்படும் நோர்வே நாட்டவரான ஜர்மன்ட் கெபலன்ட் எனும்…