மகிந்தராஜபக்ச நாட்டை தீயிட்டு எரிக்கும்அனுமானாக மாறியுள்ளார்!

Posted by - February 9, 2017
சுதந்திரதினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கைஒன்றை வெளியிட்டு 70வது சுதந்திர தினத்தைகொண்டாட நாடு இருக்குமா என்பதுபிரச்சினைக்குரியது என…

கடந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும்.

Posted by - February 9, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடு கோரும் நாமல்!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடாக கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற…

அமைச்சர்கள் நடித்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு

Posted by - February 9, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காக கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நடித்து கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

நான் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர். இது தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகின்றார்-ஞா.ஸ்ரீநேசன்

Posted by - February 9, 2017
கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் உரையாற்றும் போது கிழக்கு மாகாண சபை மற்றும் வடமாகாண சபை பற்றி…

2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கான இரகசியம்

Posted by - February 9, 2017
2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் இரகசிய பேச்சுவார்த்தை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் சிங்கபூர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை

Posted by - February 9, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில்…(காணொளி)

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து கொழும்பு…

மலையக தோட்டப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன…(காணொளி)

Posted by - February 9, 2017
மலையக தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார். நுவரெலியா மாவட்டத்தில்…

வடக்கு மாகாண தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில்

Posted by - February 9, 2017
வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் சகல தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க…