மைத்திரி சிறிசேனா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த ஐநா நோக்கி அணிதிரள்வோம் வாரீர் : தாய்த் தமிழகத்தில் இருந்து சு. ப. உதயகுமார்

Posted by - February 9, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…

பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பிரதேசத்தில் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரனையின் சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம்…

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

Posted by - February 9, 2017
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசு தலைவர், பிரதமர்,…

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா?: சுப்புலட்சுமி கருத்துக்கு ஸ்டாலின் மறுப்பு

Posted by - February 9, 2017
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் பன்னீர் செல்வம் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்…

எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் சசிகலா

Posted by - February 9, 2017
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக பொதுச் செயலாளர் சசிகாலா நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி,…

ஆளுநரை சந்திக்கும் முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா

Posted by - February 9, 2017
அதிமுக அவைத் தலைவர் மது சூதனன் தலைமையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை…

ஆளுநர் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 9, 2017
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் மாலை 5 மணியளில் சந்தித்தார். ஆளுநர் மாளிகையில்…

சசிகலா குடும்பமே கட்சியை நடத்துகிறது – மதுசூதனன் ஆவேசம்

Posted by - February 9, 2017
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர். பின்னர், பசுமை…

A/L 2017 பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

Posted by - February 9, 2017
க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக்…

9 மாவட்டங்களுக்கு டெங்கு அபாயம்

Posted by - February 9, 2017
9 மாவட்டங்களில் அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா ,…