இலங்கை பிரதமர் அவுஸ்திரேலியா செல்கிறார்.

Posted by - February 12, 2017
நான்கு நாள் உத்தியோகபூர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா செல்லவுள்ளார். இலங்கை மற்றும்…

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு முரண்பட்டுள்ளது

Posted by - February 12, 2017
அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு தற்போது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில்…

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 12, 2017
கேப்பாபுலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாபுலவு…

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயாவின் பெயர் நீக்கம்

Posted by - February 12, 2017
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவர் மரணமடைந்த நிலையில் இவர்…

இன வாத கருத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - February 12, 2017
இன வாத கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சர் லக்ஸ்மன்…

புதிய அரசியல் அமைப்புக்கான யோசனை என்பது பொய் – மஹிந்த அணி

Posted by - February 12, 2017
அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனை பெற்றுக்கொண்டு புதிய அரசியல் அமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின்…

”மிஸ்டுகோல்” திட்டம் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பு

Posted by - February 12, 2017
அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மேற்கொண்ட ”மிஸ்டுகோல்” திட்டம் மூலம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு…

அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது – மஹிந்த

Posted by - February 12, 2017
அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோது, மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

ஈகத்தின் சுடரே!

Posted by - February 12, 2017
மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத்…

தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்தனர் – மனோகணேசன்

Posted by - February 12, 2017
இலங்கையில் ஆரம்பகால தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்ததாக அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்…